Posts

Showing posts from January, 2017

சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்.

Image
நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்... இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில் b, நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம். இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது... இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது... நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும். மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது. எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக

Yoga sequence for strong arms

Image

The Best time to Practice yoga

Image
அன்று மிளகு வாங்க வந்தவனிடம். நாட்டை மீட்டெடுக்கவே இரு நூறு ஆண்டுகள் ஆனது. இன்று விற்க வந்துள்ளான் நாட்டினுள். விதையில்லா பழத்திலிருந்து விடி விளக்கு வரை. பற்பசையிலிருந்து பல் போன கிழவியின் பல் வரிசை வரை. குழந்தை உணவிலிருந்து குமரி நகப்பூச்சு,முகபூச்சு வரை. மண் உரம் முதல் மின்னனு வரை   எங்கும் அன்னிய தயாரிப்புகள். மாட்டிக்கொண்டோம் . நாட்டை மீட்டெடுப்பது எப்பொழுது. ஆகையால் எண்ணி துணிக கர்மம். காவேரி ,கங்கை என பெண் பெயர்களை ஆறுகளுக்கு ஏண் வைத்தார்கள் தெரியுமா? பெண் தன் பிறப்பில் ஒருவனுக்கு குழந்தையாய், மற்றொருவனுக்கு மனைவியாய், தன் மகனுக்கு தாயுமாய் வாழ்வாள். அவ்வாரே ஆறும் ஒரு இடத்தில் தோன்றி,மறு இடத்தில் வாழ்ந்து,மற்றொரு இடத்தில் கடல் புகும். இதனால் தான் அன்றி.நாம் இன்று அடுத்தவனுக்கு தாரை வார்போம் என்று, ஆறுகளுக்கு பெண் பெயர் வைக்கவில்லை அன்று. அயல்நாட்டு குளிர்பான நிறுவனத்துக்கு தன்னீரை தாரைவார்த்து விட்டு. உள் நாட்டில் குடி தன்னீருக்கு குடும்பி பிடி சண்டை ஏண்?ஆகையால் எண்ணி துணிக கர்மம். வாழ்வியல் முறையிலிருந்து வான சாஸ்திரம் வரை வகுத்து வாழ்ந்த வம்சாவளியில்